ஜனவரி 4 2015 அன்று சென்னை ராக சுதா அரங்கில் நடைபெற்ற அமெரிக்க தேசி நாவல் வெளியீட்டு விழாவில் முனைவர் கரு. ஆறுமுகத் தமிழன் ஆற்றிய உரையின் கானொளி.
[இவர் சுஜாதா இல்லை. இவர் சுஜாதாவையெல்லாம் விட கூடுதலான ஆள். […] இவர் ரொம்பக் கூடுதலான உயரத்தைத் தொடுகிறார் […] இவரும் காற்றிலே ஏறி விண்ணைச் சாடுகிற மற்றொரு புரவியாகவே உருவாகியிருக்கிறார்.] (5:00)
[உயர்வான இடங்களுக்குப் படிப்பவர்களை தூக்கிக்கொண்டு போய் உட்காரவைத்துவிடவேண்டும் என்று எழுதுகிற பாங்கு ஜெயமோகனுக்குத்தான் கைவசப்பட்டது. ஜெயமோகனுக்கு அடுத்தபடியாக அது அருண் நரசிம்மனுக்கு கைவசப்படுகிறது] (24:00)
[கதை படிக்கிறோமா இல்லை காமம் படிக்கிறோமா இல்லை கடவுள் படிக்கிறோமா என்று… மூன்றையும் படிக்கும் அனுபவம் வேண்டுவோர்கள் இதைப் படியுங்கள்] (31:00)