அனைவரும் வருக! என்று சொல்லமாட்டேன். ஆனால் சென்னையில் இருந்துகொண்டு ஒரு ஞாயிறு காலையில் நீங்கள் வராமல் போனால், வந்திருந்தவர் அனைவரும் உங்களுக்கு இலக்கிய ஆர்வம் இல்லை என்று கருதிவிடலாம். மேலும், உங்களுக்கு என்னைப் பிடிக்காது என்று கருதுவதற்கான காரணத்தையும் உங்கள் வராமை எனக்கு வழங்கிவிடலாம். பார்த்துச் செய்யுங்கள்.